அடங்க மறுக்கும் வரணி ஆலய நிர்வாகம் – வழக்கு தொடரவுள்ள இளைஞர்கள்
யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக இன்று மாறிய நிலையிலும், இன்றும் அநாகரிகமான நடவடிக்கையில் ஆலய நிர்வாகம் ஈடுபட்டது. தீர்த்தக்கேணியை சுற்றி முள்கம்பி வேலியிட்ட பின்னரே தீர்த்தோற்சவம் நடந்தது. ஆலய சூழலில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் யாரும் தீர்த்தக்கேணிக்குள் இறங்ககூடாது என்பதற்காக, தீர்த்தக்கேணியை சுற்றிலும் முள்கம்பி … Continue reading அடங்க மறுக்கும் வரணி ஆலய நிர்வாகம் – வழக்கு தொடரவுள்ள இளைஞர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed